தங்க கோயில்
இது வெளிநாட்டில் அல்ல நமது தமிழ்நாட்டில் வேலூர் அருகே உள்ள ஸ்ரிபுரம்
சென்னையில் இருந்து 125 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
இதை பார்த்ததும் எனக்கு ஒன்று தோன்றுகிறது இந்தியா உண்மையில் ஒரு ஏழை நாடா ?
இங்கே உணவிற்கும் பணத்திற்கும் மக்கள் பந்தாட படும் நிலை
இதில் இந்த தங்க கோயில் தேவையா ?
ப்ரியமுடன்
முத்து
Thursday, December 13, 2007
தங்க கோயில்
Posted by முத்து
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
இந்தியா ஏழை நாடு என்று யார் சொன்னது ? இங்கு பணம் ஒரே இடத்தில் குவிந்து கிடக்கிறது. அதற்கு சாட்சி உலக முதல் நூறு பணக்காரர்களில் அதிக இந்தியர்கள் பங்கு வகிப்பது. ஆக்கபூர்வமான ஒரு கொள்கை நம் அரசாங்கத்திற்கு இல்லாததினால் நம் நாடு ஏழை நாடாகவே சித்தரிக்கப்படுகிறது.நமது நாட்டை அமெரிக்காவிடம் அடமானம் வைக்க துடிக்கும் கீழ்த்தரமான அரசியல்வாதிகளிடமிருந்து என்றைக்கு நம் நாடு கலாம் போன்ற ஒரு பண்பாலரின் தலைமைக்கு மாறுகிறதோ அன்றைக்குத்தான் உண்மையான பணக்கார நாடாக உருப்பெறும். அதுவரை இப்படிப்பட்ட முரண்பாடுகள் நடந்துகொண்டுதான் இருக்கும்.
நான் இதை அமோதிகிரேன் நண்பரே
கலாம் போன்றவரை சும்மா உப்புக்கு சப்பான் பதவி கொடுத்து அவர்கள் நடத்திய நாடகம் தான் உலகம் அறிந்ததே...
Post a Comment