Sunday, December 16, 2007

பெற்றோரை கைவிடுபவர்களுக்கு சிறை

பெற்றோரை கைவிடுபவர்களுக்கு 3 மாத சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதம்
என்ன கொடுமை சார் பெற்றோரை பாதுகாக்க கூட சட்டம் போட வேண்டி உள்ளது
கடமையை செய்ய சட்டமா ?

ப்ரியமுடன்
முத்து

No comments: