நண்பர் திரு ராஜா அவர்கள் கவிதையை பார்த்து விட்டு நண்பர் கோபி அவர்கள் அவர்களுடைய கவிதையும் பிரசுரிக்க கேட்டு கொண்டார் அவருடைய ஆர்வத்திற்கு தலை வணங்கி இங்கே அந்த கவிதை பிரசுரிக்கப்பட்டுள்ளது அது மட்டுமல்லாது திரு கோபி அவர்களுக்கு நேரிடையாக பிரசுரிகும்படி பழகலாம் வாங்க பிரசுரிக்கும் அனுமதி மாற்றி அமைக்க பட்டுள்ளது சோதனை முயற்சியாக கோபி அவர்களிடம் இருந்து தொடங்கபடிருகிறது
கோபியை போல நிங்களும் உங்கள் தமிழ் எழுத்துக்களை பழகலாம் வாங்க தொகுப்பில் எழுத விரும்பினால் எனக்கு எழுதவும் தொழில்நுட்ப உதவிக்கு உங்களுக்கு உதவ காத்திருக்கிறேன்
Thursday, January 3, 2008
பழகலாம் வாங்க - இனி நிங்களும் எழுதலாம் வாங்க !
Posted by முத்து
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment